வடக்கு ஸ்பெயினில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்கள் தத்தளிப்பு! Dec 13, 2021 2060 வடக்கு ஸ்பெயினில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகள் நீரில் மூழ்கின. டுடெல்லா நகரில் உள்ள எப்ரோ நதியின் கரை உடைந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. வீட்டி...